டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கின் நிலை வரலாற்று ரீதியாக ஏற்கனவே மிகத் தெளிவாக உள்ளது. சீனாவுக்கு சொந்தமானது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறி செயல்பட எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா முயற்சி செய்கிறது எனவும் கூறினார்.